Muslim Jamaath

You are here: முகப்பு / Home The Sunnah SUBJECTS OF SUNNAH கண் தெரியாதவர் தொழுகை அழைப்பிற்கு பதில் சொல்லவேண்டும்.

கண் தெரியாதவர் தொழுகை அழைப்பிற்கு பதில் சொல்லவேண்டும்.

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

கண்பார்வையற்ற  ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை மஸ்ஜிதிற்கு அழைத்து  வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டடார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார்கள்.

அவர் திரும்பி  சென்று கொண்டிருக்கும்  போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர்  கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த  அழைப்புக்கு நீ பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்.: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்

 

AddThis Social Bookmark Button