Muslim Jamaath

You are here: முகப்பு / Home Extensions

அன்பு பாசம் பரிவு

E-mail Print PDF

அன்பு பாசம் பரிவு

ஸஹீஹுல் புகாரி 6000. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

AddThis Social Bookmark Button