Muslim Jamaath

You are here: முகப்பு / Home Content Layouts

'அவர்தான் என் தந்தை" என்று கூறும் ஒரு மனிதன்

E-mail Print PDF

'அவர்தான் என் தந்தை" என்று கூறும் ஒரு மனிதன்

தன் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே 'அவர்தான் என் தந்தை" என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தானென தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன், தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். 3508 ஸஹீஹுல் புகாரி

 

AddThis Social Bookmark Button