அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்
ஏர்வாடி ஜும்மா மேடை
நாள்:1432/ஷவ்வால்/18 (16092011) வெள்ளிக்கிழமை.
நேரம்: மதியம் 12:30 முதல் 1:30 வரை.
இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித்.
உரை: சகோதரர் அப்துர் ரஷீது அவர்கள்.
தலைப்பு: மறுமையின் சிந்தனை.
ஏற்பாடு:ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்.



